ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

அன்புடையீர்,
              வணக்கம். அவசர உதவி எண்கள் உங்களுக்காக,

          ரயில் பயணம் மேற்கொள்கிறீர்கள். பெட்டியில் மாணவர்கள் ரகளை செய்கிறார்கள். சமூக விரோதிகளால் தொல்லை ஏற்படுகிறது. இன்னும் பயணத்தில் பாதுகாப்பின்மையை உணருகிறீர்கள். இந்நிலையில் நீங்கள் புகாருக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் இவை:
  • தமிழக ரயில்வே போலீஸாரின் உதவிக்கு 9962502536, 99625500500 ஆகிய எண்களையும்,
  • மத்திய ரயில்வே பாதுகாப்பு படையின் உதவிக்கு 044-25353999 மற்றும் 9003161710 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இடையூறு செய்பவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக