ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

வாகன புகை மாசு பரிசோதனை -

 மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். லோகு வாகன புகை பரிசோதனை மையம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

          ஆண்டுதோறும் ஜூன் 5ந் தேதிசர்வதேச அளவில் உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. சுற்று்சசூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், விழிப்புணர்வையும் மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குறிப்பாக, கார்கள் மூலம் அதிக அளவில் கார்பன் புகை வெளியிடப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரி்த்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக